LOADING...

சவுதி அரேபியா: செய்தி

07 Apr 2026
போர்

ஈரானின் எண்ணெய் மையங்கள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

02 Apr 2026
ஈரான்

"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அமெரிக்க தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு: 10 வீரர்கள் காயம், போர் விமானங்கள் சிதைவு

மேற்கு ஆசியா போர் மேகங்கள் நாளுக்கு நாள் கருப்படைந்து வரும் வேளையில், சவுதி அரேபியாவில் உள்ள மிக முக்கியமான அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 Mar 2026
ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.

17 Mar 2026
ரம்ஜான்

ஈத் அல்-பித்ர் 2026: இந்தியாவில் பிறை தெரியும் நாள் மற்றும் பெருநாள் தேதிகள் குறித்த விபரங்கள்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படுவதை பொறுத்தே ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

15 Mar 2026
ஈரான்

16வது நாளில் மத்திய கிழக்கு போர்! சவுதி மற்றும் UAE-இல் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் ப்ரீ பந்தயங்களை ரத்து செய்வதாக ஃபார்முலா 1 (எஃப்1) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ஷென்லாங் கப்பல், உயிருக்கு ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

11 Mar 2026
ஈரான்

தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

'பரவியது வதந்தி.. உண்மை இதுதான்!' சவுதியில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி என வெளியான செய்தியில் திருப்பம்

சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாக முன்னதாக வெளியான செய்தியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உட்பட இருவர் பலி

சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

04 Mar 2026
ஈரான்

மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

03 Mar 2026
போர்

பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

02 Mar 2026
ஈரான்

மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?

ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

02 Mar 2026
ஈரான்

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

01 Mar 2026
ஈரான்

பரவும் போர் தீ! சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மீது ஏவுகணை வீச்சு! சவுதி தலைநகரிலும் பயங்கர குண்டுவெடிப்பு

ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.

27 Feb 2026
அமெரிக்கா

இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது.

06 Feb 2026
இந்தியா

வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் மெகா வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் தொடங்கின

இந்தியா மற்றும் ஆறு வளைகுடா நாடுகளை கொண்ட ஜி.சி.சி (GCC) அமைப்புக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை(FTA) மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடங்கின.

02 Feb 2026
கத்தார்

கத்தார் 10 வருட ரெசிடென்சி திட்டத்தை அறிவித்துள்ளது: யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?

தொழில்முனைவோர் மற்றும் மூத்த நிர்வாகிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 10 ஆண்டு ரெசிடென்சி திட்டத்தை கத்தார் தொடங்க உள்ளது.

இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

04 Jan 2026
கார்

டக்கார் ராலி மோட்டார் ஸ்போர்ட்ஸ் 2026: இந்திய வீரர் சஞ்சய் தகாலே முதலிடம் பிடித்து அசத்தல்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகக் கடினமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியான டக்கார் ராலி 2026 இல் இந்திய வீரர் சஞ்சய் தகாலே வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.

பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

17 Nov 2025
ஹஜ்

சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி

சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஃபிஃபா உலகக் கோப்பை எனது கடைசிப் போட்டியாக இருக்கும்: ஓய்வு குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதி

2026 FIFA உலகக் கோப்பை தனது கடைசி கால்பந்து போட்டியாக இருக்கும் என்பதை நட்சத்திர ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

22 Oct 2025
உலகம்

சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரம்!

சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா உதவிக்கு வருமாம்; சொல்கிறார் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் -சவுதி அரேபியா முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: 'ஒருவர் மீதான தாக்குதல் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பு'

சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு முக்கிய 'மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டு, தங்கள் நீண்டகால கூட்டாண்மையை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

சந்தைப் பங்கை மீட்டெடுக்க செப்டம்பர் முதல் மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்த OPEC+ நாடுகள் திட்டம்

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) மற்றும் அதன் கூட்டாளிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 548,000 பீப்பாய்கள் அதிகரிக்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

20 Jul 2025
உலகம்

20 ஆண்டுகள் கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் பிரபலமான தூங்கும் இளவரசர் சிகிச்சை பலனின்றி மரணம்

தூங்கும் இளவரசர் என்று பிரபலமாக அறியப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கோமாவில் கழித்த பின்னர், ஜூலை 19, 2025 அன்று காலமானார்.

03 Jul 2025
விசா

ஆறு வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசா: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கும் புதிய ஒற்றை நுழைவு விசாவை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அறிமுகப்படுத்த உள்ளது.

10 Jun 2025
ஹஜ்

சவுதி அரேபியா, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை மற்றும் சுற்றுலா விசாக்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது; ஏன்?

சவுதி அரேபியா, ஹஜ் கால வருகைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை, சுற்றுலா, குடும்ப வருகை, மற்றும் e-விசாக்கள் உள்ளிட்ட சில விசா வகைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

26 May 2025
மது

73 ஆண்டுகளுக்கு பின்னர் மதுவிலக்கு நீக்கம்: 2034 உலகக் கோப்பைக்கு முன்னதாக வரலாற்று முடிவை அறிவித்த சவுதி அரேபியா

சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

08 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன?

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வியாழக்கிழமை (மே 8) புதுடெல்லிக்கு திடீரென அறிவிக்கப்படாத பயணம் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.

பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.

இருநாள் பயணமாக சவுதி புறப்பட்ட பிரதமர் மோடி; ஹஜ், முதலீடு உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் பெறும்

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு பயணப்பட்டுள்ளார்.

2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

08 Apr 2025
ஈரான்

ஈரான், ஈராக், சவுதி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டுமே 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்

மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 மரணதண்டனைகளில் பெரும்பாலானவற்றிற்கு ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பொறுப்பாகும்.

07 Apr 2025
விசா

இந்தியா உள்ளிட்ட 14 நாட்டினருக்கு விசா வழங்க தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா

ஹஜ் 2025 சீசன் நெருங்கி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட விசா வகைகளை வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்

வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.

2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை

2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2030 FIFA ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவிலும், 2034 FIFA சவுதி அரேபியாவிலும் நடைபெறும் 

2034 ஆண்களுக்கான FIFA கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்றும், 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், மூன்று தென் அமெரிக்க நாடுகளில் கூடுதல் போட்டிகள் நடைபெறும் என்றும் FIFA புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது

சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

28 Nov 2024
ஐபிஎல்

IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.

24 Nov 2024
ஐபிஎல் 2025

இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் நாளையும் (நவம்பர் 24 மற்றும் 25) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது.

எலான் மஸ்க், பில் கேட்ஸ் இருவரின் சொத்தை சேர்த்தால் கூட கிட்ட நெருங்க முடியாது! யார் அவர்?

சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தில் ஒருவரான சவுத்-ன் மாளிகை (Saud), 1.4 டிரில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளது.

2024இல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரணதண்டனை விதித்த நாடு; எது தெரியுமா?

ஏஎப்பி ஊடக அறிக்கையின்படி, சவுதி அரேபியா 2024 ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தூக்கிலிட்டுள்ளது.

08 Nov 2024
உலகம்

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு; வைரலாகும் புகைப்படங்கள் 

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

04 Nov 2024
ஐபிஎல் 2025

ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 Oct 2024
ஐபிஎல் 2025

சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02 Aug 2024
கால்பந்து

சவூதி அரேபியா எதிர்கால வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள கால்பந்தாட்ட ஸ்டேடியம்

2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 11 அதிநவீன கால்பந்து மைதானங்களை அமைக்கும் லட்சியத் திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சியடைய வேண்டாம்! சவுதி அரேபியாவில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படும் ஹவாய் செருப்புகள்

ஃபேஷன் சந்தையில் ஒரு அசாதாரண திருப்பமாக, இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஹவாய் செப்பல்" என்று குறிப்பிடப்படும் நீல நிற வார் வாய்த்த செருப்புகள், சவூதி அரேபியாவில் $1,196 (₹1 லட்சம்)க்கு விற்கப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம்!

அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் 

சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா

வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

25 Jan 2024
மது

முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.

04 Jan 2024
ஈரான்

ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?

ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.

செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.

20 Dec 2023
பிரபாஸ்

'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு

தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்

துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.

2024இல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக சவூதி அரேபியா அறிவிப்பு

சவூதி அரேபியா 2024 இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக திங்களன்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது. சவூதி அரேபியா இளவரசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

22 Oct 2023
ஹமாஸ்

இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.

19 Oct 2023
இஸ்ரேல்

ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

18 Oct 2023
இஸ்ரேல்

ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து

காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

11 Sep 2023
இந்தியா

சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்?

இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று(செப் 11) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

30 Jul 2023
ரஷ்யா

ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.